/* */

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் நகராட்சி 16 வது வார்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக்நவீத், பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் நவீத் வாக்கு சேகரிப்பு
X

நாமக்கல் நகராட்சி 16 வது வார்டு காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஷேக்நவீத், நந்தவனத்தெரு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

நாமக்கல் நகராட்சி 16வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஷேக் நவீத் போட்டியிடுகிறார். அவர் 16வது வார்டுக்கு உட்பட்ட ரெங்கர் சன்னதி படிவாசல் தெரு, பெரியண்ணன் தெரு, கொல்லம் பட்டறை தெரு, பகவதி அம்மன் தெரு, நந்தவனத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று கை சின்னத்திற்கு வாக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.

அப்போது, நான் வெற்றிபெற்றால் 16வது வார்டில் குடிநீர் வசதி, சுகாதார வசதி, ரோடு வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவேன். பொதுமக்களின் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்து சேவை செய்வேன் என தேர்தல் வாக்குறுதி அளித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ஓபிசி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜாகிர்பாஷா, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோவிந்த் ஆர்ட்ஸ் பாபு, முத்துகுமார், சோடா ராஜேந்திரன், அப்துல்லா, பாபு, கேசன் உள்ளிட்ட பலர் பிரச்சாரத்தில் கலந்துகொண்டனர்.

Updated On: 13 Feb 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!