/* */

நாமக்கல்: இன்று 15 வட்டாரங்களில் 74 மையங்களில் கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில்15 வட்டாரங்களில், இன்று 74 மையங்களில் 19,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்: இன்று 15 வட்டாரங்களில்   74 மையங்களில் கொரோனா தடுப்பூசி
X

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 10ம் தேதி, வெள்ளிக்கிழமை, 74 மையங்களில் 19,100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்;

நாமக்கல் வட்டாரம் : எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வேலகவுண்டம்பட்டி பெட்ரோல் பங்க், நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி.

திருச்செங்கோடு வட்டாரம்: எரையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம் மையங்கள், திருச்செங்கோடுநகராட்சி, சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், திருச்செங்கோடு மார்க்கெட், திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி.

பள்ளிபாளையம் வட்டாரம்: எலந்தக்குட்டை, கல்லங்காட்டுவலசு, கொக்கராயன்பேட்டை, படவீடு, காடச்சந்லூர் மையங்கள், பள்ளிபாளையம், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிகள்.

இராசிபுரம் வட்டாரம்: முத்துகாளிப்பட்டி அம்பேத்கார் நகர் மையம், பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி, துளசிடிபார்ட்மென்ட்டல்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம், செவிந்திப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி மையங்கள்.

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மோகனூர் தொடக்கப்பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், ஆலம்பட்டி ஆரம்ப சுகாதர நிலையம்.

புதுச்சத்திரம் வட்டாரம்: விணைதீர்த்தபுரம், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம் சுகாதார நிலையங்கள்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளையம், வெங்கரை, பிலிக்கல்பாளையம் மையங்கள்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி மையங்கள், பொம்மக்காபாளையம் துவக்கப்பள்ளி, பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரி.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம் சுகாதார நிலையங்கள்.

சேந்தமங்கலம் வட்டாரம்: பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரும்ப சுகாதார நிலையம், முனியப்பன்புதூர் வானிகிணறு தொடக்கப்பள்ளி, மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம் மையங்கள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம் சுகாதார நிலையங்கள்.

வெண்ணந்தூர் வட்டாரம்: அலவாய்ப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம். ஓ.சவுதாபுரம், அத்தனூர், கால்லாங்குளம் ஆரம் சுகாதார நிலையங்கள், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி.

கொல்லிமலை வட்டாரம்: சோளக்காடு, தேனூர்ப்பட்டி, பவர்காடு மையங்கள், செங்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செம்மேடு அரசு ஆஸ்பத்திரி.

மேற்கண்ட 74 மையங்களில், இன்று 19,100 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 10 Sep 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!