Begin typing your search above and press return to search.
நாமக்கல்: இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
வேலகவுண்டம்பட்டி அருகே மெபட்டில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
HIGHLIGHTS
வேலகவுண்டம்பட்டி அருகே மெபட்டில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள மாவுரெட்டிபட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (57), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சின்னசாமி தனது மொபட்டில் இளநகர் அருகே கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் ரோட்டோரம் கவிழந்தது. இதனால் கீழே விழுந்த சின்னசாமிக்கு, பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.