/* */

எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது

எருமப்பட்டியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

எருமப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை: லாரி டிரைவர் கைது
X

எருமப்பட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவை சேர்ந்தவர் தினேஷ் (31). லாரி டிரைவர். இவர் வெளிமாநிலங்களுக்கு லாரிகளை ஓட்டி செல்லும் போது, அங்கிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து, அதனை எருமப்பட்டியில் விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது.

அதன்பேரில் எருமப்பட்டி போலீசார் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, அவர் குட்கா விற்பநனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 11 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!