/* */

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சி ஒத்திகை

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் சுகந்திர தின விழா கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில்  சுதந்திர தினவிழா கலைநிகழ்ச்சி ஒத்திகை
X

நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற, சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் திரளான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தினவிழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டுத் திடலில் ஆண்டுதோறும் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்த ஆண்டு வருகிற 15ம் தேதி நடைபெற உள்ள சுதந்திர தினவிழாவில் கலெக்டர் ஸ்ரேயாசிங் தேசியக்கொடியை ஏற்றி வைக்க உள்ளார்.

விழாவில் தியாகிகளை கவுரவித்தில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி, 8 தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவ மாணவிகள், 3 கல்லூரி மாணவிகள் கலந்துகொண்ட கலைநிகழ்ச்சி ஒத்திகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

Updated On: 8 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!