/* */

வேட்டாம்பாடடி கிராமத்தில் 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கல்

வேட்டாம்பாடி கிராமத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாக்களை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

HIGHLIGHTS

வேட்டாம்பாடடி கிராமத்தில் 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: எம்எல்ஏ வழங்கல்
X

வேட்டாம்பாடி கிராமத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாக்களை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

வேட்டாம்பாடி கிராமத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பட்டாக்களை, எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று சிறப்பு முகாம் மூலம், விவசாய நிலம் மற்றும் வீட்டுமனைகளுக்கு உடனுக்குடன் பட்டா வழங்கும் திட்டம் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம் வேட்டாம்பாடி பஞ்சாயத்தில், விவசாயிகள் மற்றும் வீட்டு மனை உரிமையாளர்களுக்கு பட்டா தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 45 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆகிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஆர்டிஓ மஞ்சுளா, தாசில்தார் திருமுருகன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமிழ்மணி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் பழனிவேல், ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி, சரஸ்வதி, நலங்கிளி, மணி, சக்திவேல், ரமேஷ், சின்னுசாமி உள்ளிட்டடோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 17 Nov 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!