/* */

தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்

நாமக்கல் மாவட்டத்தல் தீபாவளி பண்டிகைக்காக, தற்காலிக பட்டாசு கடை வைப்பதற்கு வரும் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

தீபாவளி பட்டாசு கடை வைக்க அக். 22 வரை விண்ணப்பிக்கலாம்: டிஆர்ஓ தகவல்
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட டிஆர்ஓ துர்காமூர்த்தி வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தீபாவாளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையங்கள் மூலம், விண்ணப்பம் செய்யலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசம் இம்மாதம் 22ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. பட்டாசுக்கடை அமைக்க விரும்புவோர் விதிமுறைக்கு உட்பட்ட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 19 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  3. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  4. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  5. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  6. ஈரோடு
    ஈரோடு அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வெப்ப நோய் சிகிச்சைக்கு சிறப்பு...
  7. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  8. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  9. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  10. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!