/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வை  கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாமக்கல்லில் சாலைப்போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட தலைவர் சந்திசேகரன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட செயலாளர் வேலுச்சாமி போராட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். சாலைப் பாதுகாப்பு சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் வாழ்வாதாரம் பாதுக்காக ரூ. 7,500 மதிப்பில் உணவு தானியம் வழங்க வேண்டும். வாகன இன்சூரன்ஸ் பிரிமியத்தை உயர்த்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுரேஷ், சங்க மாவட்ட துணைச் செயலாளர் சிவராஜன், மாநிலக் குழு உறுப்பினர் மாதேஸ்வரன் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் கலந்து கெண்டனர்.

Updated On: 6 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!