/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 67 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களில், இன்று 67 மையங்களில் 15,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 67 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடப்படும் மையங்களின் விபரம்:

நாமக்கல் வட்டாரம் : எர்ணாபுரம், திண்டமங்கலம், கோனூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி.

திருச்செங்கோடு வட்டாரம்: இறையமங்கலம், சித்தாளந்தூர், தண்ணீர்பந்தல்பாளையம் மையங்கள், திருச்செங்கோடுநகராட்சி, சீத்தாரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரி.

பள்ளிபாளையம் வட்டாரம்: எலந்தக்குட்டை, கல்லங்காட்டுவலசு, கொக்கராயன்பேட்டை, படவீடு, காடச்சந்லூர் மையங்கள், பள்ளிபாளையம், குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிகள்.

இராசிபுரம் வட்டாரம்: பிள்ளாநல்லூர், வடுகம், சிங்களாந்தபுரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இராசிபுரம் அரசு ஆஸ்பத்திரி மற்றும் துளசிடிபார்ட்மென்ட்டல்.

எருமப்பட்டி வட்டாரம்: எருமப்பட்டி, அலங்காநத்தம், பவித்திரம், செவிந்திப்பட்டி மையங்கள்.

மோகனூர் வட்டாரம்: பாலப்பட்டி, மோகனூர், ஆலம்பட்டி, வயைப்பட்டி ஆரம்ப சுகாதர நிலையங்கள்.

புதுச்சத்திரம் வட்டாரம்: விணைதீர்த்தபுரம், ஏளூர், புதுச்சத்திரம், திருமலைப்பட்டி ஆரம் சுகாதார நிலையங்கள்.

கபிலர்மலை வட்டாரம்: கபிலர்மலை, ஜேடர்பாளையம், வெங்கரை, பிலிக்கல்பாளையம் மையங்கள்.

பரமத்தி வட்டாரம்: நல்லூர், பரமத்தி, கூடச்சேரி மையங்கள், பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரி.

எலச்சிப்பாளையம் வட்டாரம்: மாணிக்கம்பாளையம், எலச்சிபாளையம், பெரியமணலி, திம்மராவுத்தம்பட்டி ஆரம் சுகாதார நிலையங்கள்.

சேந்தமங்கலம் வட்டாரம்:பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, பொம்மசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரி.

நாமகிரிப்பேட்டை வட்டாரம்: நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், முள்ளுக்குறிச்சி, தொ.ஜேடர்பாளையம் மையங்கள்.

மல்லசமுத்திரம் வட்டாரம்: மல்லசமுத்திரம், பாலமேடு, வையப்பமலை, ராமாபுரம் ஆரம் சுகாதார நிலையங்கள்.

வெண்ணந்தூர் வட்டாரம்: ஓ.சவுதாபுரம், அத்தனூர், கால்லாங்குளம் ஆரம் சுகாதார நிலையங்கள், வெண்ணந்தூர் அரசு ஆஸ்பத்திரி.

கொல்லிமலை வட்டாரம்: சோளக்காடு, தேனூர்ப்பட்டி, பவர்காடு மையங்கள், செங்கரை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செம்மேடு அரசு ஆஸ்பத்திரி.

மேற்கண்ட 67 மையங்களில், இன்று 15,000 பேருக்கு கொரோனா முதல் மற்றும் இண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரத்துறையினர் செய்துள்ளனர்.

Updated On: 11 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...