/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி

பெட்ரோல், டீசல் விலைஉ யர்வைக் கண்டித்து நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக்கண்டித்து   காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற சைக்கிள் பேரணியை, நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டம், நாமக்கல் வட்டார காங்கிரஸ் சார்பில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வள்ளிபுரத்தில் இருந்து, கீரம்பூர் வரை சைக்கிள் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் ஒ பி சி பிரிவு துணை த்தலைவர் டாக்டர் செந்தில், மாவட்ட தொழில் முனைவோர் காங்கிரஸ் தலைவர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் பாண்டியன், எருமப்பட்டி வட்டார பொறுப்பாளர் தங்கராஜ், மாவட்ட என் ஜி ஒ பொறுப்பாளர் சக்திவேல், சாந்திமணி, பெரியசாமி, ரகு, பொன்முடி உள்ளிட்ட பலர் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.

Updated On: 17 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!