/* */

மோகனூர் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் பலி

மோகனூர் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

மோகனூர் அருகே டூ வீலரில் இருந்து தவறி விழுந்த ஜோதிடர் பலி
X

மோகனூர் அருகே உள்ள ஒருவந்தூர் பாவடித்தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் (48), ஜோதிடர். இவர் சம்பவத்தன்று ஜோதிடம் பார்ப்பதற்காக, காட்டுப்புத்தூருக்கு சென்று விட்டு, இரவு தனது டூ வீலரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஒருவந்தூர் பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் ஏறியபோது, மொபட் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதனால் கீழே விழுந்த நடராஜன் தலையில் பலத்த காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 25 Feb 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்