/* */

நாமக்கல் மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் பத்ம விருதுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு
X

கலெக்டர் ஸ்ரேயாசிங் 

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் சாதனை புரிந்தவர்கள் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

குடியரசு தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழகத்தில் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், தொழில்துறை, குடிமைப்பணி, மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற துறைகளில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள், சேவைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுக்கு தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். ததியுள்ளவர்கள் வருகிற செப்.15க்குள் ஆன்லைன் மூலம் வின்னப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 July 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!