Begin typing your search above and press return to search.
நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பாத யாத்திரை
நாமக்கல்லில் காங்கிரஸ் கட்சி சார்பில் 75-வது சுதந்திர தின பாத யாத்திரை நடைபெற்றது.
HIGHLIGHTS
நாமக்கல் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75-வது ஆண்டு சுதந்திர தின நினைவு பாத யாத்திரை துவக்க விழா, எர்ணாபுரத்தில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் தலைவர் ரகு முன்னிலை வகித்தார். நாமக்கல் நகர காங்கிரஸ் தலைவர் மோகன், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் எருமப்பட்டி தங்கராஜ், புதுச்சத்திரம் கிழக்கு இளங்கோ, மேற்கு சக்திவேல், இன்ஜினியர் அணி பொன்முடி, சாந்தி மணி, முன்னாள் நகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன், ரஞ்சித், கொண்டப்பன், செந்தில்குமார், விநாயகம் உள்ளிடோர் பாத யாத்திரையில் கலந்துகொண்டனர்.