/* */

17 வயது செவிலியரை கடத்தி திருணம்: நிதி நிறுவன ஊழியர் கைது

நாமக்கல்லில் 17 வயது செவிலியரைக் கடத்திசென்று திருமணம் செய்த தனியார் பைனான்ஸ் ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

HIGHLIGHTS

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

நாமக்கல்லில் உள்ள, தனியார் ஆஸ்பத்திரியில் 17 வயது சிறுமி பயிற்சி செவிலியராக பணியாற்றி வந்தார். இவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றார்.

இதுகுறித்து நர்சின் பெற்றோர் நாமக்கல் போலீசில் புகார் அளித்தனர். மேலும், அவரை கண்டுபிடித்து தரக்கோரி நாமக்கல் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. நர்சு கடத்தல் தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

செவிலியரை கடத்திச் சென்றது, நாமக்கல்லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும், கரூர் மாவட்டவத்தைச் சேர்ந்த அருண்குமார் (44) என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் செவிலியரை திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, திருச்சி மாவட்டம், நாகநல்லூரில் இருந்த அருண்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.

Updated On: 26 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்