/* */

பணம் பறிமுதல் - அதிகாரிகளுடன் ஓட்டுனர் வாக்குவாதம்

பணம் பறிமுதல் - அதிகாரிகளுடன் ஓட்டுனர் வாக்குவாதம்
X

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஓட்டுனர் ஈடுபட்டார்.

நாமக்கல்லை அடுத்த முதலப்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கர்நாடகா மாநிலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்றினை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் சுமார் 9 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது தெரிய வந்தது. பின்னர் பணத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முயற்சித்த போது கோழிகள் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறி அதிகாரிகளிடம் பணத்தை ஒப்படைக்க ஓட்டுனர் மறுத்ததோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.

சுமார் அரைமணி நேரம் இந்த வாக்குவாதம் நடந்தது. இறுதியாக 9 லட்சம் ரொக்கப் பணத்தை கோழிகள் வாங்குவதற்காக தான் எடுத்து வரப்பட்டது என உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஓட்டுனரிடம் பணத்தை ஒப்படைத்தனர். பணத்தை தர மறுத்து அதிகாரிகளிடம் ஓட்டுனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Updated On: 16 March 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!