/* */

குமாரபாளையத்தில் பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை

குமாரபாளையத்தில், பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பூச்சி மருந்து  சாப்பிட்டு  இளம் பெண் தற்கொலை
X

குமாரபாளையம் சத்யாபுரி பகுதியில் வசிப்பவர் திவ்யபாரதி, 19. வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில், பூச்சி மருந்து குடித்து விட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் நேற்று காலை 06:15 மணிக்கு திவ்யபாரதி இறந்தார். இது குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!