/* */

பள்ளிபாளையம் அருகே தையல் மெசினில் மின்சாரம் தாக்கி பெண் பலி

பள்ளிபாளையம் அருகே தையல் மெசினில் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் அருகே தையல் மெசினில் மின்சாரம் தாக்கி பெண் பலி
X

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே கோரக்காட்டுபள்ளம் பகுதியயை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிவகுமாரின் மகள் ராஜதுர்கா, 22. திருமணம் ஆகாதவர். இவர் துணிகள், பைகள் ஆகியவற்றை தையல் மெசினில் மின்சார உதவியுடன் தைத்து தொழில் செய்து வந்தார்.

மாலையில் மெசினை தைக்க முயற்சித்த போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தையல் மெஷின் வாயிலாக தாக்கியதில், ராஜதுர்கா படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; வழியில் உயிரிழந்தார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 21 April 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!