/* */

தலையில் நீர்க்கட்டியால் பெண் பலி: குமாரபாளையம் அருகே சோகம்

குமாரபாளையம் அருகே தலையில் நீர்க்கட்டியால் பெண் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

தலையில் நீர்க்கட்டியால்  பெண் பலி: குமாரபாளையம் அருகே சோகம்
X

குமாரபாளையம் அருகே உப்புகுளம் பகுதியில் வசித்தவர் பழனியம்மாள், 50. தலையில் நீர்க்கட்டி இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். இவரது அம்மா கந்தாயி, 100 நாள் வேலைக்கு சென்று வருகிறார். ஏப். 30ல் வேலை இல்லாமல் திரும்பி வந்த கந்தாயி, தன் மகள் பழனியம்மாள் வலி தாங்க முடியாமல் எறும்பு மருந்து சாப்பிட்டு விட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து, பள்ளிபாளையம் பகுதியில் கல்யாண ஸ்டார் நடத்தி வரும் பழனியம்மாள் மகள் பிரேமாவுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பழனியம்மாள் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 3 May 2022 10:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!