/* */

குமாரபாளையம்: டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் இருவர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: டூவீலர்கள் மோதிய விபத்தில்   இருவர் படுகாயம்
X

குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை பகுதியில் வசிப்பவர் வீராசாமி, 53, விவசாயி. இவரும், இவரது நண்பர் சிவகுமார், 45, ஆகிய இருவரும் நேற்றுமுன்தினம் வாகனத்தில் சென்றனர். வெப்படை ரோடு, பாலமரத்து முனியப்பன் கோவில் அருகே மாலை 06:00 மணிக்கு, இருசக்கர வாகனத்தில், வீராசாமி ஓட்ட, சிவகுமார் பின்புறம் உட்கார்ந்தவாறு குமாரபாளையம் நோக்கி சென்று சென்று கொண்டிருந்தனர்.

அங்குள்ள ஒரு வளைவில் திரும்ப காத்திருக்கும் போது, பின்னால் வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான குள்ளநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அருண்குமார், 34, என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 19 March 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!