/* */

போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது: பணம் பறிமுதல்

குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

போலி லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது:  பணம் பறிமுதல்
X

குமாரபாளையம் காவல்நிலையம்.

குமாரபாளையம் அருகே போலி லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில், எஸ்.ஐ.க்கள் மலர்விழி, மாதையன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நாராயண நகர் பகுதியில் சென்ற போது அங்குள்ள டீ கடை அருகே இருவர் போலி லாட்டரி சீட்டு விற்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்த போது போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பதும், அவர்களின் பெயர்கள் பாலாஜி, 41, இளங்கோவன், 54, என்பதும், அதே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 3 நெம்பர் எழுதப்பட்ட 4 சீட்டுகளும், 2 ஆயிரத்து 700 ரூபாய் ரொக்கமும் கைப்பற்றப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டனர்.


Updated On: 30 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்