/* */

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட அப்துல் கலாம் அமைப்பினர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல் கலாம் அமைப்பினர் சார்பில் 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 10 மரக்கன்றுகளை நட்ட  அப்துல்  கலாம் அமைப்பினர்
X

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில்,  அப்துல் கலாம் பொதுநல பசுமை அமைப்பினர் சார்பில்,  10 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு தலைமை டாக்டர் சுதாகொடி தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அப்துல் கலாம் பொதுநல பசுமை அமைப்பினர் சார்பில் இன்று மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. தலைமை டாக்டர் சுதாகொடி தலைமையில் நடைபெற்ற விழாவில், 10 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் வழங்கப்பட்டன. கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. தனபால் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

Updated On: 30 July 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...