/* */

குமாரபாளையத்தில் வீட்டிற்கு வரும் குடிநீர் இனி குறையும்

குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு, பொதுமக்கள் அதிர்ச்சி.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் வீட்டிற்கு வரும் குடிநீர் இனி  குறையும்
X

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் முக்கிய செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபுவிடம் கேட்ட போது,

காவிரி ஆற்றில் நாளுக்கு நாள் நீர் வரத்து மிகவும் குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் வரையிலும் பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்பட்டு வந்த குடிநீரின் அளவை குறைக்கும் வகையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் காவிரி ஆற்றுநீர் மக்களுக்கு வழங்கப்படும் என்றார். மேலும் பொதுமக்கள் கோடை காலத்தை ஒட்டி குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், இது குறித்து அறிவிப்பு பொதுமக்களிடையே முறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பால் குமராபாளையம் நகர பொது மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Updated On: 27 April 2021 12:10 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!