/* */

குமாரபாளையத்தில் 100 சதவீதத்தை நெருங்கும் வரி வசூல்; நகராட்சி கமிஷனர் தகவல்

குமாரபாளையம் நகராட்சியில் 100 சதவீத வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் 100 சதவீதத்தை நெருங்கும் வரி வசூல்; நகராட்சி கமிஷனர் தகவல்
X

விஜயகுமார், நகராட்சி கமிஷனர், குமாரபாளையம்.

குமாரபாளையம் நகராட்சியில் 100 சதவீத வரி வசூல் தீவிரமாக நடைபெற்று வருவதாக நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது பற்றி நகராட்சி கமிஷனர் விஜயகுமார் கூறுகையில், குமாரபாளையம் நகராட்சியில் வாடகை மற்றும் வரி வசூல் ஆகாத நகராட்சி கடைகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. அதன் பின் வாடகை மற்றும் வரி வசூல் பொதுமக்கள் செலுத்தி வருகின்றனர். 100 சதவீதம் நெருங்கும் வகையில், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தீவிர முயற்சியின் பேரில் வரி வசூல் நடைபெற்று வருகிறது.

தினசரி மார்க்கெட் இடமாற்றம் செய்வது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் மற்றும் அலுவலர்களிடம் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

Updated On: 9 May 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!