/* */

குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்

குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க இளைஞர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் மாணவர் தற்கொலை தடுப்பு ஓவிய பிரச்சாரம்
X

குமாரபாளையத்தில் மாணவர்கள் தற்கொலைகளை தடுக்க வாலிபர் ரஞ்சித் ஓவியம் வரைந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

நீட் உள்ளிட்ட தேர்வில் தேர்ச்சி பெறாமை, கடினமான பாட தேர்வு, மன உளைச்சல் உள்ளிட்ட பல காரணங்களால் மாணவ, மாணவியர் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க குமாரபாளையத்தை சேர்ந்த ரஞ்சித், 24, என்ற வாலிபர் ஒவ்வொரு பள்ளிக்கு சென்று சில மாணவ, மாணவியர்களை ஓவியமாக வரைந்து, அவர்கள் பெயருடன் டாக்டர், பொறியாளர், விஞ்ஞானி, தொழிலதிபர், எம்.எல்.ஏ. என சேர்த்து எழுதி கொடுத்து, நீங்கள் இப்படி ஏதோ ஒரு துறையில் சாதிக்க பிறந்தவர்கள், சாவதற்கு பிறந்தவர்கள் அல்ல, தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வல்ல, என பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

Updated On: 18 Aug 2022 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்