/* */

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்தி உண்ணாவிரதம் நடத்த தீர்மானம்

HIGHLIGHTS

நூல் விலை உயர்வை கண்டித்து மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம்
X

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் பேசினார்

நூல் விலை உயர்வை கண்டித்து குமாரபாளையத்தில் மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், உண்ணாவிரதம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடுமையான நூல் விலையேற்றம் குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களின் சார்பில் ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் அபெக்ஸ் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில் மே 16ல் உண்ணாவிரத போராட்டம், மே 16 முதல் 21 வரை ஜவுளி உற்பத்தி நிறுத்த போராட்டம், ஆகியன நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக போராட்ட நடவடிக்கைகள் குறித்து மே 9ல் ஜவுளி உற்பத்தியாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதில் பஞ்சாலை சண்முகம், அபெக்ஸ் சங்க தலைவர் பிரகாஷ், காங்கிரஸ் சிவராஜ், ஜவுளி உற்பத்தியாளர்கள் அங்கப்பன், சங்குசங்கர், முருகன், சந்திரன், சேகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



Updated On: 4 May 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!