/* */

குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் கோவில் திருவிழாவில் கொடியேற்றம்

குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் கோவில் திருவிழாவையொட்டி கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே சவுண்டம்மன் கோவில் திருவிழாவில்   கொடியேற்றம்
X

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் சவுண்டம்மன் திருவிழாவையொட்டி கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் சவுண்டம்மன் கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா மற்றும் பூணூல் திருவிழா நடைபெறவுள்ளது. இதையொட்டி நேற்று கொடியேற்றம் மற்றும் காப்பு காட்டுதல் வைபவம் நடத்தப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆகஸ்டு 11ல் கணபதி ஹோமம், சக்தி அழைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளது. ஆகஸ்டு 12ல் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா கோவிந்தம்மாள், விழாக்குழு தலைவர் சுப்ரமணி, செயலர் கணேசன், பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 1 Aug 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்