/* */

குமாரபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மவுன ஊர்வலம்

குமாரபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மவுன ஊர்வலம்
X

பள்ளிபாளையம் அருகே பாதரை நிதி நிறுவன அதிபர் கவுதம் படுகொலையை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

பள்ளிபாளையம் அருகே பாதரை நிதி நிறுவன அதிபர் கவுதம் படுகொலையை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது.

மாநில அவை தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். காவிரி பாலத்தில் இருந்து கவுதம் இல்லம் வரை இந்த ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 28 Aug 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்