/* */

கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில் முன்பு பொதுமக்கள் போராட்டம்

பள்ளிபாளையம் அருகே, கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால் ஆவேசமடைந்த பொதுமக்கள், தனியார் மில் முன்பு சாலை மறியல் செய்தனர்.

HIGHLIGHTS

கழிவுநீரை திறந்து விட்டதால் தனியார் மில்  முன்பு பொதுமக்கள் போராட்டம்
X

பள்ளிபாளையம் அருகே கழிவுநீரை திறந்து சாலையில் விட்டதால்,  தனியார் மில் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே வெப்படையில் இருந்து, ஆனங்கூர் செல்லும் சாலை உள்ளது. இங்கு நெட்டவேலம்பாளையம் பகுதியில், தனியார் ஸ்பின்னிங் மில் செயல்பட்டு வருகிறது. இந்த மில்லில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாலையில் திறந்து விட்டதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.

இதற்கு அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தனியார் மில் வாயில் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து விரைந்து வந்த பள்ளிபாளையம் போலீசார், பொதுமக்களிடமும், மில் நிர்வாகத்தினரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிட வைத்தனர்.

Updated On: 8 Dec 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!