/* */

குமாரபாளையத்தில் கொரோனா விதிகளை மீறி அலட்சியம் காட்டும் பத்திரப்பதிவு அலுவலர்கள்

குமாரபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறி கூட்டம் சேர்த்து அலட்சியப்படுத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கொரோனா விதிகளை மீறி அலட்சியம் காட்டும் பத்திரப்பதிவு அலுவலர்கள்
X

குமாரபாளையம் பத்திரபதிவு அலுவலகத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி கூடிய கூட்டம்.

அனைத்து வணிக நிறுவனத்தார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என நகராட்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து வருகிறார்கள். இதற்காக அபராதமும் விதித்து வருகிறார்கள்.

ஆனால் குமாரபாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. அதிகளவில் கூட்டத்தை சேர்த்து வைத்துக்கொண்டு சமூக இடைவெளி பின்பற்றப்படுவதில்லை.

எல்லோருக்கும் முன் மாதிரியாக இருக்க வேண்டிய அரசு அலுவலக அலுவலர்கள் இவ்வாறு அலட்சியமாக இருப்பது கண்டு பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

எனவே அபராதம் விதிக்கும் அலுவலர்கள், அனைத்து அரசு அலுவலகங்களிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டு விதி மீறும் அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Updated On: 8 Sep 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!