/* */

வெப்படையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு

வெப்படையில் செப். 15ல் மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

வெப்படையில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்: மின்வாரியம் அறிவிப்பு
X

பைல் படம்.

வெப்படையில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக செப்டம்பர் 15ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிபாளையம் செயற்பொறியாளர் வாசுதேவன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்படை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் செப்டம்பர் 15ம் தேதி நடைபெறுகிறது.

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்படை, பாதரை, பாதரை-இந்திரா நகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டான்காடு, காந்திநகர், சின்னார்பாளையம், ஈ.காட்டூர், புது மண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோவில், வெடியரசம்பாளையம், செம்பாரைக்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளக்கவுண்டம்பாளையம், மற்றும் எளையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 13 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!