/* */

ஊரடங்கு: கண்டுகொள்ளாத குமாரபாளையம் மக்கள்

குமாரபாளையத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் அதை கவனத்தில் கொள்ளாமல் ஊரடங்கு காலத்திலும் வெளியே சுற்றி வருகின்றனர்

HIGHLIGHTS

ஊரடங்கு: கண்டுகொள்ளாத குமாரபாளையம் மக்கள்
X

கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு அதிகம் உள்ள பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் உள்ளது அதனால் குமாரபாளையத்தில் உள்ள முக்கிய சாலைகளில் குமராபாளையம் காவலர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையின்றி வருகிறவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மழை காலத்திலும் காவல் பணியில் காவலர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தாலும் பொதுமக்கள் மிக அலட்சியமாக தேவையின்றி சாலையில் சுற்றித் திரிவதாக சமூக நல ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் நாமக்கல் மாவட்டம் கொரோனா பாதிப்பு அதிகம் காரணமாக தமிழக அரசால் சிவப்பு குறியீடு பகுதியாக உள்ள அறிவிக்கபட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டுமாய் காவல்துறை சார்பிலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2021 1:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்