/* */

பள்ளிப்பாளையத்தில் வெளியே சுற்றியவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை

பள்ளிப்பாளையத்தில் முழு ஊரடங்கின் போது வெளியே சுற்றியவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

HIGHLIGHTS

கொரோனா தொற்று அலை2 மிக வேகமாக தமிழகம் முழுவதும் பரவி வரும் சூழலில் தமிழக அரசு இரண்டு வாரங்களுக்கு முழுமையான ஊரடங்கை அறிவித்திருந்தது அதன்படி பொதுமக்கள் அனைவரும் அத்தியாவசிய தேவைகளை தவிர வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தெரிவிக்கபட்டது.

இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பேருந்து நிலையப் பகுதியில் ஊரடங்கு காலத்தில் ஏராளமானவர்கள் தேவையின்றி வாகனத்தில் சுற்றுவதாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளர் அவர்களுக்கு தகவல் வரவே உடனடியாக பேருந்து நிலையப் பகுதிக்கு வந்தார் ஆய்வாளர்.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை மடக்கிப்பிடித்து அவர்களை வரிசையாக நிற்க வைத்து கொரோனா தொற்று அபாயத்தையும் ஊரடங்கு பற்றிய அவசியத்தை எடுத்துக்கூறி தேவையின்றி ஊரடங்கு காலத்தில் மீண்டும் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையுடன் கூடிய அறிவுரைகளை வழங்கினார் உடன் பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்!

Updated On: 11 May 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!