/* */

குமாரபாளையம் அரசு கல்லூரியில் 500 மூலிகைச் செடிகள் நடும் விழா

குமாரபாளையம் அரசு கல்லூரியில், அரசு சித்த மருத்துவ பிரிவு சார்பில் 500 மூலிகை செடிகள் நடும் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கல்லூரியில் 500 மூலிகைச் செடிகள் நடும் விழா
X

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் சித்தா டாக்டர் சுந்தரவடிவேல் பங்கேற்று மூலிகை செடிகளை நட்டு பணிகளை துவக்கி வைத்தார்.

நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி அரசு சித்த மருத்துவ பிரிவு சார்பில் 500 மூலிகை செடிகள் நடும் விழா குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் இரகுபதி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக டாக்டர் சுந்தரவடிவேல் பங்கேற்று மூலிகை செடிகள் நடும் விழாவை துவக்கி வைத்தார்.

இதையடுத்து வீடுதோறும் மூலிகை செடிகளை பொதுமக்களுக்கு வழங்கி, அதனை நடவு செய்து பராமரிக்க செய்யும் விதமாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. திருவள்ளுவர் நகர், வாசுகி நகர், நடராஜா நகர், கம்பன் நகர் உள்ளிட்ட பல இடங்களில் மூலிகை செடிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர்கள் பாபு ராதாகிருஷ்ணன், சுகந்தி, முரளிகுமார், சிதம்பர லட்சுமி, அமுத லட்சுமி, அருள் நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 5 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...