/* */

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையம் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்
X

பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையத்தில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அடைந்த பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் பள்ளிபாளையம் சாலை, கவுரி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவு தூண் அருகே கவிஞர் மல்லை ராமநாதன் தலைமையில் நடைபெற்றது.

மல்லை ராமநாதன் பேசும்போது

பேரறிவாளன் விடுதலைக்கு பல தமிழ் அமைப்புகள், பொதுநல அமைப்புகள், தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் பல்வேறு போரட்டங்கள் மூலமாக தங்கள் கோரிக்கையை அரசுக்கு எடுத்துரைத்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்கள் சார்பில் நன்றிகள் என்றார்.

இதில் பொதுநல ஆர்வலர்கள் ரவி, அன்பழகன், செல்வராஜ், ஆறுமுகம், புவனேஷ், சுவாமிநாதன், சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 22 May 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!