/* */

பள்ளிபாளையத்தில் 'வாடைக்கு விடை' கிடைச்சாச்சு

பள்ளிபாளையம் ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறியதை நகராட்சி நிர்வாகம் சுத்தப்படுத்தியது.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் வாடைக்கு விடை கிடைச்சாச்சு
X

பள்ளிபாளையம், ஒட்டமெத்தை பகுதியில் சாக்கடை கழிவுநீரை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ள பொக்லின் இயந்திரம்.

 பகுதி சாக்கடையை சுத்தம் செய்யும் பொக்லின் இயந்திரம்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒட்டமெத்தை செல்லும் சாலை அருகில் உள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் சாலையில் ஓடி போக்குவரத்துக்கும், நடந்து செல்லுக்கு பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது. கழிவு நீரானது சாலையில் தேங்குவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பள்ளிபாளையம் நகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதனை கருத்தில் கொண்டு உடனடியாக களத்தில் இறங்கிய பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்தினர், பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாக்கடையை தூர்வாரிசுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Updated On: 29 April 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!