/* */

டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலி

குமாரபாளையம் அருகே டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

டூவீலர், டெம்போ மோதிய   விபத்தில் ஒருவர் பலி
X

குமாரபாளையம் அருகே டூவீலர், டெம்போ மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.

சேலம் மாவட்டம், வெள்ளரிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், 31. தனியார் நிறுவன ஊழியர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு டூவீலரில், 12:20 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை எக்ஸ்கல் கல்லூரி அருகே வந்துகொண்டிருந்தார். ரங்கனூர் பிரிவில் இருந்து வலது பக்கமாக டூவீலர் திரும்பும் போது, எதிரில் வேகமாக வந்த டெம்போ வாகனம் மோதியது. இதில் பலத்த அடிபட்ட அவர், அதே இடத்தில் இறந்தார். டெம்போ ஓட்டுனர் விழுப்புரத்தை சேர்ந்த இருதயராஜ், 45, என்பவரை கைது செய்த குமாரபாளையம் போலீசார், விசாரிக்கின்றனர்.

Updated On: 1 Aug 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்