/* */

மது போதையில் தூக்கு மாட்டி ஒருவர் பலி

குமாரபாளையம் அருகே கூலித் தொழிலாளி மது போதையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மது போதையில் தூக்கு மாட்டி ஒருவர் பலி
X

பைல் படம்

குமாரபாளையம் அருகே கத்தேரி பகுதியில் வசிப்பவர் துரைசாமி, 38, கூலித்தொழிலாளி. இவர் வீட்டில் யாரும் இல்லாத போது நேற்று முன் தினம் இரவு 10:30 மணிக்கு மது போதையில் தூக்கு மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. இவரை சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு கொண்டு வந்த போது, ஏற்கனவே உயிரிழந்ததாக இவரை பரிசோதித்த டாக்டர் கூறினார். இது குறித்து தேவூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 4 Jan 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்