/* */

உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடை

குமாரபாளையத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடைபட்டது.

HIGHLIGHTS

உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணியால் பகல் நேர மின் விநியோகம் தடை
X

குமாரபாளையத்தில் உயர் அழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் முதன்முறையாக புதைவட மின் கம்பிகள் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டது. இரு ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் முடிவு நிலையை எட்டியுள்ளது.

உயர் அழுத்த மின் கம்பிகள் உள்பட தற்போது மின் கம்பிகள் அனைத்தும் பூமிக்கு அடியில் செல்வதால், மேலே கம்பத்தில் உள்ள உயரழுத்த மின் கம்பிகள் அகற்றும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று பகல் முழுதும் மின் விநியோகம் சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதியில் காலை 07:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை இல்லாத நிலை ஏற்பட்டது.

கடும் வெயில் வாட்டி எடுத்த நிலையில் மின் விநியோகம் இல்லாமல், வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகினர். இதனால் இப்பகுதிக்குட்பட்ட ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் ஜவுளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டது.

Updated On: 24 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  2. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!
  3. அவினாசி
    சீரான முறையில் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கலெக்டரிடம்...
  4. அவினாசி
    கல்லூரி மாணவர்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியார் பஸ்களை சிறைபிடித்த...
  5. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  7. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  8. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  9. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  10. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!