/* */

குமாரபாளையம் அருகே லாரி - டூவீலர் விபத்தில் ஒருவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே லாரி, டூவீலர் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே லாரி - டூவீலர் விபத்தில் ஒருவர் படுகாயம்
X

குமாரபாளையம் வட்டமலை பகுதியில் வசிப்பவர் ராஜன், 51. எல்.ஐ.சி. முகவர். இவர் தனது பைக்கில் சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில், நேற்று முன்தினம் இரவு 07:00 மணியளவில் சென்றார். அப்போது இவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத லாரி உரசியதில், ராஜன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

இவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!