/* */

குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை

குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கூலித்தொழிலாளி  தற்கொலை
X

குமாரபாளையம் எம்.ஜி.ஆர். நகரில், தனது மாமியார் வீட்டில் வசித்து வந்தவர் ஜெகதீஷ், 25. பிளாஸ்டிக் கதவுகள் பிட்டிங் செய்யும் கூலித்தொழிலாளி. இவரது தாயார் உடல்நலமில்லாமல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இரண்டு நாட்களாக ஈரோடு மருத்துவமனையில் இருந்த இவர், வீட்டிற்கு வந்து செல்லலாம் என வந்துள்ளார்.

இதனிடையே, ஜெகதீஷின் மனைவி கவிதா, 21, வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் உள்ளே சேலையால் தூக்கு மாட்டிய நிலையில் தனது கணவரை கண்டு அதிர்ச்சியில் சத்தம் போட்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து பார்த்து, உடலை இறக்கினர். குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர் கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 4 May 2022 11:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  2. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  5. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  7. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  9. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  10. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...