/* */

குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்

குமாரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பாதிப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது

HIGHLIGHTS

குமராபாளையம்: திடீரென அதிகரித்த கொரோனா தொற்று! அதிர்ச்சியில் மக்கள்
X

கொரோனா தடுப்பு கிருமி நாசினி தெளிக்கும் பணி.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குமாரபாளையம் பகுதியில் இதுவரையிலும் 397 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

223-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் .160- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். சற்றே தொற்று எண்ணிக்கை குறைந்தது போல் இருந்த நிலையில் இன்று இரட்டை இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை உயர்ந்ததால் குமராபாளையம் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 28 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  2. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  4. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  5. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  6. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  7. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  8. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?