/* */

குமாரபாளையம்: சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி

குமாரபாளையத்தில் பூங்காவில் வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

HIGHLIGHTS

குமாரபாளையம்: சாலையில் தேங்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் அவதி
X

குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பூங்காவிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் பூங்காவில் வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.

குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பூங்கா உள்ளது. இதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் தேங்குகிறது. வாகனங்கள் அதிகம் செல்லும் சாலையில் தேங்குவதால், வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

இந்த இடத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பலரும் காயமடைந்து வருகிறார்கள். பூங்காவிலிருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On: 18 Feb 2022 1:03 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்