/* */

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி விழுந்து, வீட்டு ஓனர் பலி

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி, வீட்டு ஓனரின் தலையில் விழுந்தது, இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி விழுந்து,  வீட்டு ஓனர் பலி
X

குமாரபாளையத்தில் போர்வெல் ராடு தவறி வீட்டு ஓனரின் தலையில் விழுந்தது.

குமாரபாளையம் புது பள்ளிபாளையம் சாலை, ஆறுமுக கவுண்டர் லைனில் வசித்து வந்தவர் சக்கரபாணி,. தச்சு வேலை செய்பவர்.

இவர் சானார்பாளையம் பகுதியில் உள்ள தனது இடத்தில் வீடு கட்ட,போர்வெல் போடும் பணியை துவக்கினார். போர்வெல் வாகனத்தில் பழுது ஏற்பட்டு ஊழியர்கள் அதனை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது போர்வெல் வாகனம் அருகேசக்கரபாணி வந்த போது, எதிர்பாராதவிதமாக 20 அடி நீளமுள்ள இரும்பு ராடு சக்கரபாணி தலை மேல் விழுந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக குமாரபாளையம் ஜி.ஹெச்.க்கு அழைத்து சென்றனர்.

இவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது மனைவி தேவிகா, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்,

போர்வெல் ஆபரேட்டர் ஈரோடு மாவட்டம், அத்தாணியை சேர்ந்த ஆறுமுகம், என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Aug 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்