/* */

விடுமுறை நாட்களில் வரி வசூல்: குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் தகவல்

குமாரபாளையத்தில் விடுமுறை நாட்களில் வரி வசூல் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

விடுமுறை நாட்களில் வரி வசூல்: குமாரபாளையம் நகராட்சி கமிஷனர் தகவல்
X

குமாரபாளையத்தில் விடுமுறை நாட்களில் வரி வசூல் செய்யப்படும் என நகராட்சி கமிஷனர் தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சியில் வரி செலுத்தாத நபர்கள் உடனே வரி செலுத்த வேண்டி மைக் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறியதாவது:- 100 சதவீத வரி வசூல் இலக்கை மார்ச் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சனி, ஞாயிறு நாட்களில் கூட நகராட்சி வரி வசூல் மையத்தில் வரி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் வரி செலுத்தாத நபர்கள் இடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 11 March 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்