/* */

குமாரபாளையம் அருகே செடிகள், கொடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர்

குமாரபாளையம் அருகே செடிகள், கொடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் அருகே செடிகள், கொடிகள்  அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர்
X

குமாரபாளையம் அருகே செடிகள், கொடிகள் அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையோரங்களில், டிவைடர் பகுதிகளில் செடி, கொடிகள் அதிகம் வளர்ந்துள்ளன.

புதர் போல் கிடப்பதால் டூவீலர் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விஷ ஜந்துக்களும் இங்கு தங்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் எளிதில் செல்லும் வகையில் புதர்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 16 Jun 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    குடிநீா் கேட்டு இச்சிப்பட்டி ஊராட்சி அலுவலகம் முற்றுகை
  2. லைஃப்ஸ்டைல்
    சுயநல உலகத்தை எதிர்கொள்ளும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்
  3. லைஃப்ஸ்டைல்
    "வெளிச்ச உலகம்", அப்பா-அம்மா..!
  4. ஆன்மீகம்
    ஆறுமுகனின் அருள்மொழிகள்: ஆன்மிகத்தின் ஊற்றுக்கண்
  5. வீடியோ
    🔴LIVE : T20 World Cup squad ROHIT SHARMA press meet |...
  6. லைஃப்ஸ்டைல்
    நியாயமான எதிர்பார்ப்புகள் நிராகரிக்கப்படக் கூடாது..!
  7. வீடியோ
    No.7-ஐ சீண்டும் பஞ்சாப் நடக்க போவது என்ன ? #csk #chennai #msdhoni...
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி பகுதியில் 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; ஒருவர் கைது
  9. வீடியோ
    🔴LIVE : என் அப்பா ஒரு கொத்தனார்!உருக்கமாய் பேசிய காளி வெங்கட்! |...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே கவிதைகள்..!