/* */

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
X

குமாரபாளையத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி, மற்றும் மேற்கு காலனி பகுதியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமை வகித்தார்.

கொரோனா காலத்தில் இழந்த கல்வியை மீட்டெடுக்க குழந்தைகளுக்கு பள்ளி முடிந்த பின் கல்வி கற்பிக்க தமிழக அரசால் கொண்டு வந்துள்ள திட்டம் இல்லம் தேடி கல்வி திட்டம். இத்திட்டத்தின் செயல்பாடுகளை தெம்மாங்கு தென்றல் கலைக்குழுவின் சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பின்ர்கள், வட்டார வழ மைய மேற்பார்வையாளர் ஜோதி, ஆசிரியர் பயிற்றுனர்கள் கனகராஜ், குணசேகரன், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

Updated On: 6 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!