Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு சொத்து வரி படிவங்கள் விநியோகம்
குமாரபாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு சொத்து வரி படிவங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
HIGHLIGHTS
தமிழகம் முழுவதும் நகராட்சிகளில் சொத்துவரியை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி குமாரபாளையம் நகரில் 33 வார்டுகளில் சொத்துவரி உயர்வு கால மதிப்பீட்டு படிவம் விநியோகிக்கும் பணி துவங்கியது.
பொதுமக்கள் இதனை பெற்று பூர்த்தி செய்து நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்திலோ நேரில் வழங்கலாம் என நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை மிக குறைவாகவே பொதுமக்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.