/* */

பள்ளிப்பாளையத்தில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு

பள்ளிப்பாளையத்தில் சில நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

HIGHLIGHTS

பள்ளிப்பாளையத்தில்  மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு
X

கோப்பு படம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்திருந்தது. இன்று வெளியிடப்பட்ட அரசின் செய்திக்குறிப்பின்படி, பள்ளிப்பாளையத்தில், 4-பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 207- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது 14-பேர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 131-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 65- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக பள்ளிப்பாளையம் பகுதியில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 30 May 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’