/* */

பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு

பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா பாதிப்பு
X

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 36 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்து, 4 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 32 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ச்சியான விழிப்புணர்வு மருத்துவ குழுவினரின் தொடர் கண்காணிப்பால் பள்ளிபாளையம் பகுதியில் நோய்த்தொற்று ஓரளவு கட்டுக்குள் இருப்பதாக மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்

Updated On: 28 April 2021 3:22 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!