Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல் நகர்மன்ற கூட்டம்
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.
HIGHLIGHTS
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது தொடர்பாக, அனைத்து கவுன்சிலர்களுக்கும், சேர்மன் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், குமாரபாளையம் நகராட்சியில் ஏப்ரல் 20-22ம் மாதத்திற்கான சாதாரண நகர்மன்ற கூட்டம் ஏப். 29 வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.