/* */

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல் நகர்மன்ற கூட்டம்

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது.

HIGHLIGHTS

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல்  நகர்மன்ற கூட்டம்
X

பைல் படம்.

குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் ஏப்.29ல் சாதாரண நகர்மன்ற கூட்டம் நடைபெறவுள்ளது தொடர்பாக, அனைத்து கவுன்சிலர்களுக்கும், சேர்மன் கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

அதில், குமாரபாளையம் நகராட்சியில் ஏப்ரல் 20-22ம் மாதத்திற்கான சாதாரண நகர்மன்ற கூட்டம் ஏப். 29 வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Updated On: 27 April 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...